கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 25-09-2011 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர் திரு S . சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். புதுகோட்டை மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. P K M. சாகுல் ஹமீது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கிளை இணை மற்றும் துணை ஒருன்கினைப்பளர்கள் திரு B . தன்ராஜ் மற்றும் திரு R . வீரமணி ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.
Sunday, September 25, 2011
ராமநத்தம் கிளை அலுவலகம் திறப்பு விழா
கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 25-09-2011 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர் திரு S . சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். புதுகோட்டை மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. P K M. சாகுல் ஹமீது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கிளை இணை மற்றும் துணை ஒருன்கினைப்பளர்கள் திரு B . தன்ராஜ் மற்றும் திரு R . வீரமணி ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.