Saturday, November 12, 2011

கொடுங்கால் மற்றும் குயவன் காடு வெட்டி கிளைகள் திறப்பு விழா






விழுப்புரம் மாவட்டம் கொடுங்கால் மற்றும் குயவன் காடு வெட்டி NSWF-HUMAN RIGHTS SECTION கிளைகள் திறப்பு விழா கடந்த 09 /11 /2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. தலைவர் மேதகு ர.சிவநேசன் அவர்கள் கிளைகளை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில புரவலர் சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜா ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர். சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெயவேலன், நடராஜன், சிவலிங்கம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.