Tuesday, August 30, 2011

Launching New NSWF monthly megazine on 01-09-2011

The joy and honour of your gracious presence is requested on the memerable occasion of releasing "Puthiyathor Ullagam Seivom" ( A monthly megazine for NSWF members to bulid a strong network).

When : 01-09-2011
Time: 4 Pm to 5 Pm
Where: NSWF-HUMAN RIGHTS SECTION ZONAL OFFICE, CUDDALORE

Presiding over the Function :
                            Mr. R. Sivanesan, D.C.Tech. B.E., Honable President of NSWF

Released by:
                            Mr. N. Vinayagamoorthy, NSWF-HUMAN RIGHTS SECTION Tamil Nadu South zonal Chief organiser

Editor :
                             Mr. G. Maruthamuthu, NSWF-HUMAN RINGHTS SECTION Puducherry State Chief Co-Ordinator

Honable Chief Guests:
                         All the State, Zonal, District, Union, Town, Branch Co-ordinators and organisers and members of NSWF
                            
Important Note:
General Body Meeting and Governing Body Meeting also conducted on that day at about 5.01 Pm. All the Governing Body Members must attend this meeting.

குமராட்சி கிளை அலுவலகம் திறப்பு விழா





கடலூர்  மாவட்டம் குமராட்சி  கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 28-08-2011 அன்று நண்பகல்  2 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர்  திரு C . பழனிராஜா  வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல்   அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு  அழைப்பாளர்களாக திரு T . இரத்தின சபாபதி, திரு C . சுப்பிரமணியன், திரு K . ராஜேந்திரன், திரு A . ரவி, திரு G . ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை இணை ஒருங்கிணைப்பாளர் திரு N .V . நாதன் நன்றியுரை கூறினார்.

Monday, August 29, 2011

அன்னதான திருவிழா

கடந்த 26 - 08 - 2011 அன்று கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள லக்ஷ்மி சந்திரன் அறக்கட்டளை  வளாகத்தில் நமது நேஷனல் சோசியல் வேல்பார் பவுண்டேசன்  [ National Social Welfare Foundation - NSWF ]   சார்பாக மாநில புரவலர் திரு செந்தில்குமார்  அன்னதான  விழாவை தலைமை தாங்கி நடத்தினார். நமது நிறுவன தலைவர் R . சிவநேசன் விழாவை துவக்கி வைத்தார். இதில்  சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு நடராஜன், திரு சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவிழாவில் ஏரளமான வடலூர் வள்ளலார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது. அன்னதானம் திருவிழா ஒவொரு மாதமும் வள்ளலார் கிருத்திகை அன்று நமது அமைப்பின் சார்பாக மாநில புரவலர் திரு செந்தில்குமார்  தலைமையில் வடலூரில் நடைபெறுகின்றது.

மேட்டூர் அணை கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாற்று திறனாளிகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் விழா








Click On the below link for to see invitation
Mettur Branch Notice

Tuesday, August 23, 2011

ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி

A silent procession participated by hundres of  people was organized by the National Social Welfare Foundation (NSWF) at Cuddalore town on 24-08-2011,  to express strong condemnation against corruption in india.
The participants marched from Cuddalore city Periyar Statue to Cuddalore District Collector office.
Honable President Mr  R. Sivanesan, Southzone Chief Organiser Mr N.Vinayagamoorthy, Cuddalore District Chief Co-Ordinator Mr K.Natarajan, Cuddalore District Joint Co-Ordinator Mr R.Senthil Kumar, Puducherry State Chief Organiser Ms B. Banu, Special Organising Committee Member Mr S. Natarajan, Special Organising Committee Member Mr S. Sivalingam, NSWF-Anti Corruption Section Cuddalore District Co-Ordinator Mr J. Ramesh, Chidambaram town Co-Ordinator Mr. R.Thirumaran, Union Co-ordinators Mr K. Sundararajan, Mr S.Sivabalamoorthy, Mr T. Velmurugan, Thazankuda Organisers Mr A.Prathaban and Ms P. Samundiswari, Cuddalore District Womens Wing organisers Ms R. sumathi, Ms V. savithiri, Ms  B.kejalakshmi, Ms P.Geetha, Ms M.Amutha, Ms R. Senthil Vadivu, Ms E. Nasina Begam, Ms K. Susila, Miss G. Muththambal were participated as Chief Guests in this procession.
Short speeches were delivered by representatives of NSWF




Saturday, August 20, 2011

உடையார்குடி கிளை அலுவலகம் திறப்பு விழா

குடிகாடு கிளை அலுவலகம் திறப்பு விழா

கடலூர்  மாவட்டம் குடிகாடு கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 21-08-2011 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  திரு v .சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.தலைவர் உயர்திரு R . சிவநேசன் அவர்கள் இவிழாவில் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல்   அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். திரு V . சசி மற்றும் திரு R . வீரபாலன் ஆகியோர் நன்றியரை ஆற்றினர்.




Friday, August 12, 2011

அன்னதான திருவிழா









கடந்த 30 - 07 - 2011 அன்று கடலூர் மாவட்டம் வடலூரில் நமது நேஷனல் சோசியல் வேல்பார் பவுண்டேசன்  [ National Social Welfare Foundation - NSWF ]   சார்பாக மாநில புரவலர் திரு செந்தில்குமார்  அன்னதான  விழாவை தலைமை தாங்கி நடத்தினார். நமது நிறுவன தலைவர் R . சிவநேசன் விழாவை துவக்கி வைத்தார். இதில் தென் மண்டல அமைப்பாளர்  திரு விநாயக மூர்த்தி , சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு ஐயப்பன், திரு நடராஜன், திரு சிவலிங்கம், திரு ராஜா, திரு ஜெயவேலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவிழாவில் ஏரளமான வடலூர் வள்ளலார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது. அன்னதானம் திருவிழா ஒவொரு மாதமும் வள்ளலார் கிருத்திகை அன்று நமது அமைப்பின் சார்பாக மாநில புரவலர் திரு செந்தில்குமார்  தலைமையில் வடலூரில் நடைபெறுகின்றது.

Wednesday, August 3, 2011

கடலூர் மாவட்டம் தாழங்குடா கிளை அலுவலகம் திறப்பு விழா
























கடலூர்  மாவட்டம் தாழங்குடா கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 07-08-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர்  திரு A .பிரதாபன் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.தலைவர் உயர்திரு R . சிவநேசன் அவர்கள் அடிப்படை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு உரை ஆற்றினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி , சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள்  திரு. S . நடராஜன் மற்றும் திரு C . சிவலிங்கம்,   கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் , வேலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு.R . சசி குமார், திரு s . தமிழரசன் , திரு s .ஞான சேகர், திரு L . அருண் மற்றும் கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் திருமதி B . கஜலக்ஷ்மி, திருமதி M . அமுதா மற்றும் திருமதி P . கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இறுதியாக மஞ்சக்குப்பம் கிளை அமைப்பாளர் திருமதி  P . சாமூண்டீஸ்வரி நன்றிஉரை ஆற்றினார்.