Sunday, November 6, 2011

தேர்தல் முறைகேடுகளை கண்டித்து உண்ணாவிரதம்




கடந்த 01-11-2011 அன்று  செவ்வாய் கிழமை சத்தியகண்டனூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாச்சி தேர்தல் முறைகேடுகளை கண்டித்தும், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரியும் NSWF - HUMAN RIGHTS SECTION விழுப்புரம் மாவட்டம் சார்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜா, ஜெயவேலன் மற்றும் நூற்றுக்கணக்கான விழுப்புரம், கடலூர் மற்றும் புதுசேரி மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.