கடந்த 10 /10 /2011 அன்று கடலூர் மண்டல அலுவலகத்தில் மகளிருக்கு இலவச தொழில் பயிற்சி முகாம் நடை பெற்றது.
தலைவர் உயர்திரு ர.சிவநேசன் அவர்கள் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திரு. R.பச்சையப்பன் ( Senior surveillance Inspector , Annamalai University ) கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இம்முகாமில் தென் மண்டல தலைமை அமைப்பாளர் திரு N.விநாயகமூர்த்தி, சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர் திரு S .நடராஜன் மற்றும் கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு R . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைவர் உயர்திரு ர.சிவநேசன் அவர்கள் முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்முகாமில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திரு. R.பச்சையப்பன் ( Senior surveillance Inspector , Annamalai University ) கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இம்முகாமில் தென் மண்டல தலைமை அமைப்பாளர் திரு N.விநாயகமூர்த்தி, சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர் திரு S .நடராஜன் மற்றும் கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு R . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.