Thursday, October 13, 2011

கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா


கடலூர் அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு மின் மோட்டார் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா வருகின்ற 15 .10 .2011 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வேணுகோபாலபுர  தெரு, ( பில்லுகடை சந்து ) மஞ்சகுப்பம், கடலூர்-1  என்ற விலாசத்தில் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட மகளிர் அணி மற்றும் சுற்று சூழல்அணி இணைந்து (மகளிர் மட்டும் ) நடத்தும் இவ்விழாவை கலந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை அன்புடன் கேட்டு கொள்கின்றேன். இவ்விழாவை நடத்தும் திருமதி R.சுமதி, திருமதி V.சாவித்திரி, திருமதி B.கஜலக்ஷ்மி மற்றும் திருமதி P. கீதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.