கடலூர் மாவட்டம் குமராட்சி கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 28-08-2011 அன்று நண்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர் திரு C . பழனிராஜா வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக திரு T . இரத்தின சபாபதி, திரு C . சுப்பிரமணியன், திரு K . ராஜேந்திரன், திரு A . ரவி, திரு G . ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை இணை ஒருங்கிணைப்பாளர் திரு N .V . நாதன் நன்றியுரை கூறினார்.
Tuesday, August 30, 2011
குமராட்சி கிளை அலுவலகம் திறப்பு விழா
கடலூர் மாவட்டம் குமராட்சி கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 28-08-2011 அன்று நண்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர் திரு C . பழனிராஜா வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக திரு T . இரத்தின சபாபதி, திரு C . சுப்பிரமணியன், திரு K . ராஜேந்திரன், திரு A . ரவி, திரு G . ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை இணை ஒருங்கிணைப்பாளர் திரு N .V . நாதன் நன்றியுரை கூறினார்.