கடந்த 26 -06 -2011 அன்று காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் நமது அமைப்பின் புதிய "NSWF -மனித உரிமைகள் பிரிவு" கிளை திறப்பு விழா நடைபெற்றது. உயர்திரு தலைவர் ர. சிவநேசன் அவர்கள் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி, கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு K . நடராஜன், கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. R. செந்தில் குமார், கடலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி V . சாவித்திரி, திருமதி R . சுமதி, காரைக்கால் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. G . மருதமுத்து, காரைக்கால் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு. S . மணிமாறன், காரைக்கால் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. B . ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக மாநில புரவலர்கள் திரு P .R . செந்தில் குமார் மற்றும் திரு S . ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமதி S . புஷ்பவல்லி வரவேற்ப்புரை வழங்கினார். திருமதி N . மீனாட்சி மற்றும் திருமதி S . ஜெயசுதா அகியோர் நன்றியுரை வழங்கினர். இறுதியாக கடந்த 17 -06 -2011 அன்று மயிலாடுதுறை இந்திரா காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கபட்ட 28 குடும்பங்களுக்கு புத்தாடை, அரிசி உள்ளிட்ட உதவிகள் நமது NSWF அமைப்பின் சார்பாக வழங்க பட்டது
Tuesday, June 28, 2011
மயிலாடுதுறை கிளை திறப்பு விழா
கடந்த 26 -06 -2011 அன்று காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் நமது அமைப்பின் புதிய "NSWF -மனித உரிமைகள் பிரிவு" கிளை திறப்பு விழா நடைபெற்றது. உயர்திரு தலைவர் ர. சிவநேசன் அவர்கள் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி, கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு K . நடராஜன், கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. R. செந்தில் குமார், கடலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி V . சாவித்திரி, திருமதி R . சுமதி, காரைக்கால் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. G . மருதமுத்து, காரைக்கால் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு. S . மணிமாறன், காரைக்கால் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. B . ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக மாநில புரவலர்கள் திரு P .R . செந்தில் குமார் மற்றும் திரு S . ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமதி S . புஷ்பவல்லி வரவேற்ப்புரை வழங்கினார். திருமதி N . மீனாட்சி மற்றும் திருமதி S . ஜெயசுதா அகியோர் நன்றியுரை வழங்கினர். இறுதியாக கடந்த 17 -06 -2011 அன்று மயிலாடுதுறை இந்திரா காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கபட்ட 28 குடும்பங்களுக்கு புத்தாடை, அரிசி உள்ளிட்ட உதவிகள் நமது NSWF அமைப்பின் சார்பாக வழங்க பட்டது